இங்கிலாந்தில் 33.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்தியாவைப் போலவே கடந்த ஆண்டு இங்கிலாந்திலும் புதிய உருவாக்கம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 1,712 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் மக்களுக்கு தீவிரமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணியும் தீவிரமாக பட்டது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த […]
