பள்ளிகள் திறக்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வந்தனர். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. பள்ளிகள் திறந்த […]
