கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் குறைந்த பாடல்கள் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் […]
