Categories
மாநில செய்திகள்

”தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை உடனே விடுமுறை விடுங்க”….. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

500க்கும் மேற்பட்ட பள்ளிகளில்….. வார விடுமுறையாக வெள்ளி கிழமை அறிவிப்பு….. எங்கு தெரியுமா?…..!!!!

பீகாரில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவாக அராரியா மாவட்டத்தில் மொத்தம் உள்ள 229 பள்ளிகளில் 244 பள்ளிகளில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை. முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த பகுதியில் மட்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஜார்க்கண்டிலும், ஜம்தரா […]

Categories
தேசிய செய்திகள்

இனி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

ஜார்க்கண்டில் உள்ள ஜம்தாரா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் அரசு நடத்தும் பல அரசு தொடக்கப்பள்ளிகளில் வாராந்திர விடுமுறை ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை ஆக மாற்ற வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் அழுத்தத்தால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வாராந்திர விடுமுறை மாற்றம் தவிர சில பள்ளிகளில் பெயர்களில் உருது என்ற வார்த்தைகளையும் சேர்க்கப்பட்டு அவை சிறுபான்மை பள்ளிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக மாநில கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…..! விடுமுறை…… ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்களின் இனி செயலி  வாயிலாக விடுப்பு,  மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பு, அனுமதி ஆகியவற்றுக்கான அனுமதியை பெறலாம் என்றும், நேரில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! வரும் சனிக்கிழமை பள்ளி விடுமுறை…? வெளியான புதிய தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி… இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 14ம் தேதி(இன்று ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-14(இன்று ) தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல்-15இல் புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏப்ரல் 16ஆம் தேதி புதுச்சேரி காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்-17 […]

Categories
தேசிய செய்திகள்

செம குஷியில் மாணவர்கள்…. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-14 தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல்-15இல் புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏப்ரல் 16ஆம் தேதி புதுச்சேரி காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்-17 ஞாயிறு விடுமுறை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இன்று(மார்ச்-15) முதல்…. பள்ளிகள் அரை நாள் மட்டுமே…. வெளியான செம அறிவிப்பு…!!!

இன்று முதல் தெலுங்கானாவில் வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் அரை நேரம் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் சிரமமப்படுகிறார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை வருவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதி பருவ தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு பருவ […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பியோ ஹேப்பி…. இனி அரை நாள் மட்டுமே பள்ளி இயங்கும்…. குஷியில் பள்ளி மாணவர்கள்…!!!!

நாளை முதல் தெலுங்கானாவில் வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் அரை நேரம் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் சிரமமப்படுகிறார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை வருவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதி பருவ தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு பருவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு  உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் மாணவர்களுக்கு குஷியோ குஷி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அரையாண்டு விடுமுறை…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2ஆம் தேதி இரண்டாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மோசமான நிலையிலுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்படும்.அந்த பள்ளி மாணவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேரி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே நான்கு மாணவர்களுக்குகொரோனா  உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் 2 மாணவர்களுக்கு தோற்று உறுதியாகி உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….? பள்ளி மாணவர்களுக்கு செம குஷி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு…. 10 நாட்கள் விடுமுறை…. மாணவர்களுக்கு இன்ப செய்தி…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 2 மாவட்டங்களில்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கனமழை…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் இன்று…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி(இன்று) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் ஆசிரியை மரணம்…. பள்ளிக்கு விடுமுறை…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஓட்டிப் பார்த்து ஆசிரியை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய காரை ஓட்டிய போது நிலைதடுமாறி சுவற்றில் மோதியதில், ஆசிரியை அமராவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 நாட்கள் பள்ளி விடுமுறை….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் வீரபாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…. 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை….? – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்கள் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மூன்றாம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும்…. மே-31ஆம் தேதி வரை விடுமுறை – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.  புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து தற்போது புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அம்மாநில தமிழிசை சௌந்தரராஜன் விடுமுறை அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 9-11 மாணவர்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு பொதுத் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிலிருந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதுவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதால், உள்ளூர் விடுமுறையாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: கர்நாடகாவில் மூன்று வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக மாநில பள்ளிகளுக்கு நாளை முதல் மூன்று வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெலகிரி மாவட்டத்தில் அரசின் விட்டியகாமா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் பட்டு வந்தது. இதில் 24 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை இவ்வாறு கையாளுங்கள்… கடினமில்லை…!!

விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையாளுவது பற்றிய தொகுப்பு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பழகும் பொழுது குழந்தையாக மாறி பழகினால் பல வழிகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சுலபமான காரியம் அன்று அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு கொடுக்க மறுத்தால் ஊரையே கூட்டும் அளவிற்கு கத்தி அழுது விடுவார்கள். குழந்தைகள் ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

லீவ் லீவ் தான்…. மாற்றமில்லை…. மாணவர்களே கொண்டாடுங்க…. முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை உண்டு என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 80க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு  உறுதியாகி 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இரவு விடுமுறை….. இப்போது இல்லை…. ஏன் இந்த மாற்றம் ? பெற்றோர்கள் குழப்பம்…. !!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு – பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்தாக வாய்ப்பு!

கேரளாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் 7ம் வகுப்பு வரை முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர் […]

Categories

Tech |