லாரி மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் ஆசிரியை காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளி வாகனம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து ஆழியாறு புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விட்டது. இதனால் […]
