Categories
தேசிய செய்திகள்

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை?…. அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஒழுங்கு படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும், துணை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி ஓதியன் சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் காவல்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வில்லியனூர் ஆச்சார்யா பள்ளி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த காவல் கண்காணிப்பு மையத்தின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கேமரா […]

Categories

Tech |