Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி விடுமுறை எடுப்பதால் பாதிப்பு…. தலைமை ஆசிரியரை கண்டித்து…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்….!!

தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 84 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கேட்டபோது, பள்ளியின் தலைமையாசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வன்மையாக கண்டிக்கிறோம்… அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். விலையில்லா மடிகணினி வழங்கப்படாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து […]

Categories

Tech |