ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேதலோடை உயர்நிலைப் பள்ளியில் ராபர்ட் ஜெயக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பெலிசியா மேக்டலின் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பெலிசியா வழக்கம் போல பள்ளி பேருந்தில் ரோமன் சர்ச் பகுதியில் இறங்கியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பெலிசியாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் ராபர்ட் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் […]
