காணாமல்போன பள்ளி மாணவியை போலீசார் மூன்று நாட்களாக தீவிரமாக தேடி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர்ஷையரில் ஏர்ல் ஷில்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இரவு அன்று 14 வயதான மெக்கென்சி டெய்லர் என்னும் பள்ளி மாணவி காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 3 நாட்களாக மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த மாணவியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் […]
