9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் சாமல்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து […]
