கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் 17 வயது மாணவியை 19 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் அது வகுப்பறையிலேயே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. ஒருவர் மற்றொருவரை இணையம் மூலமாக மிரட்டுவது, வீட்டைவிட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற கொடூர செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கனடாவில் உள்ள Christ The King Schoolஎன்ற பள்ளியிலும் […]
