பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1 1\2 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது ஒரு கடையில் ஐஸ்கிரீம் வாங்கும்போது திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் […]
