பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளிகரட்டுமடம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியர் அசோக் என்பவர் அந்த மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு ஆபாச பதிவுகளும், ஆபாச படங்களையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்து […]
