பிரிட்டனில் சாரா என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட பதற்றம் அடங்குவதற்குள் இரு மாணவிகள் மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் கென்ட் பகுதியில் பள்ளி மாணவிகளான Chloe Suttan(14), Grace Perry (13) ஆகிய இருவரும் மார்ச் 15ஆம் தேதியன்று ஆக்ஸ்போர்ட், கென்ட் பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளனர். அதன் பின்பு மாயமான இந்த மாணவிகள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் மாணவிகள் குறித்து தகவல் கிடைத்தால் தங்களிடம் […]
