தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜில்திம்மனூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் திவாகர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவாகர் தனது நண்பர்களுடன் சின்னாறு அணை பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திவாகர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து நண்பர்கள் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் மீட்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]
