Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் பள்ளிகளில் புதிய நடைமுறை….. மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

முதல் பரிசு ரூ.10,000…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி “தமிழ்நாடு நாள் விழா”கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றது. அவ்வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு….. ஜூலை 1 முதல்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் ஹேப்பி….. காவல் ஆணையர் சொன்ன சூப்பர் நியூஸ்…..!!!!

பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மண் சிற்பங்கள் கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை ஒழிப்பு தொடர்பான ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: “போதைப்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு”…… தபால் நிலையத்தில் அசத்தல் திட்டம்….!!!!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி 10 வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கிவரும் இந்திய தபால் துறையின் வங்கிக்கு சென்று சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம். வங்கி கணக்கில் […]

Categories
பல்சுவை வைரல்

“கை கட்டாதே.. வாய் பொத்தாதே”…. இணையத்தை கலக்கும் பள்ளி மாணவர்களின் வைரல் வீடியோ….!!!!

பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து கூட்டமாக நின்று அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் செய்யும்வீடியோ  ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கை கட்டாதே, வாய் பொத்தாதே, கூனிக்குறுகி நிற்காதே, ஏன் எதற்கு என்று கேள் “என்று மாணவர்கள் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. https://twitter.com/aghiladevi/status/1540535497042571264

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இனி வாரம் 2 முறை பால்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இனி பால் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இலவசம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வியில் இந்திய அளவில் முக்கிய இடம் வகிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்துவது. வருகின்ற 2025 ஆம் ஆண்டில் இந்திய அளவில் தமிழ்நாடு கல்வியின் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க 4 முதல் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்”….. தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளும் வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. முழு பாடமும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்ததால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு குறைந்த அளவிலான பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. தற்போது கோடை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “பழைய பஸ் பாஸ் செல்லும்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

1450 பேருந்துகள்…. பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!

தமிழகத்தில்கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க…. இனி இது தான்…. அமைச்சர் சூப்பர் நியூஸ்….!!!!

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும். அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக அவை கண்காணிக்கப்படும். பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட உடன் முழுமையாக இவை கண்காணிக்கப்படும். பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாற்றாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 22 வரை கோடை விடுமுறை…. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முடிவடையும் என்றும், 1 முதல் 10, 12 ஆம் வகுப்பு வரைமாணவர்களுக்கு ஜூன் 23 முதல் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! பஸ் பாஸ் தொடர்பாக….. “மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு”…..!!!!

பஸ் பாஸ் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பேருந்து  பயண டிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய ப்ளான்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு இனி…. அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

“இனி கிடையாது”… தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு உள்ளது. இதனை மையமாகக் கொண்டுதான் ” நான் முதல்வன்” […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 1 ரூபாய் கட்டணம் பேருந்து…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் கல்வி நிறுவனங்களில் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அவ்வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அதற்கான பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்த ஆய்வு பணியை அமைச்சர் சந்திர […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகின்ற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களும் விவசாயத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விளைநிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்ட அதில் எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் பசுமை படை அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா?…. பள்ளி வாசலில் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வாசலில் இரண்டு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேற்று பிற்பகல் பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அந்த மோதல் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் மாணவர்கள் மோதலில் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. பள்ளி மாணவர்களுக்கு….. மேலும் ஒருவாரம் கூடுதல் விடுமுறை?…..!!!!

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகின்றது. இதனால் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை, பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் எப்போது…? தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் 3 மாதத்தில்  6.18 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

“தவறு செய்தால் டிசி….. டி.சி-யில் ரிமார்க்”…. அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்….!!!!

மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ தொந்தரவு தந்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மேலும் டிசியில் மாணவர்களின் நன்னடத்தை என்கின்ற பிரிவில் என்ன காரணத்துக்காக அந்த மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்று தெரிவித்திருந்தார். பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேசையை உடைத்த…. “12ஆம் வகுப்பு மாணவர்கள்”…. எதனால் இப்படி செய்தீர்கள்?…ஆர்டிஓ விசாரணை..!!

12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மேசையை உடைக்கும் வீடியோ வெளியான நிலையில் பள்ளியில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.. இந்த பள்ளி கடந்த 23ஆம் தேதி ஒரு மணி நேரத்துக்கு முன்பாக விடப்பட்ட நிலையில், பள்ளி விடும் போது மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலர் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசைகளை உடைத்து அதை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் பாதுகாப்பான கழிப்பறைகள்….. சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்….!!!!

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகர பெண்களுக்கு சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்றுவதற்கு நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா அமைத்தல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது: “சென்னை […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12- வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500, ரூ.2000…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பொதுதேர்வும் நடைபெற உள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியானது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் முறையாக நடத்தப்படாத காரணத்தினால் தற்போது மாணவர்களுக்கு வேகவேகமாக பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பொதுத்தேர்விற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் ஒடிசாவில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இப்போது பள்ளி மாணவர்கள் கழுத்துப்பட்டை  அணிய தேவையில்லை என்று அந்நாட்டு கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், மாணவிகளின் சீருடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்புகளுக்கு…. இல்லம் தேடி கல்வியில் அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுதும் மக்கள் கொரோனா தொற்று காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத பள்ளி மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிநாட்கள் விடுமுறையாகவே இருந்தது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும், பள்ளிக்கு சென்று அங்கிருக்கும் சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம்காட்டி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த பின் மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதையடுத்து பாட வாரியாக தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. அவற்றில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற, வினாடி வினாக்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வினாடி வினா 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் அடிப்படையில் கொள்குறி வகை கேள்விகள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் வினாடி வினாக்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு நோக்கத்திலான இந்த வினாடி வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறவும், காலப்போக்கில் அவர்களின் திறன்களை மேம்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ.200 கட்டணம் ரத்து…. பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இதில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில், 11,12 ஆம் வகுப்பில் computer science பிரிவில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனி கட்டணம் ரத்து செய்து கட்டணங்களுக்கான செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் மகேஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவில் கல்வி வழங்கிடும் வகையில் 9.83 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி அளவில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 10,11,12 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. “தேர்வு மற்றும் விடுமுறை”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10, 11 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மே 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பொதுத்தேர்வும் நடைபெறும். இதனையடுத்து 12- ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு எண் கணித பாட வினாத்தாள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையான நிலையில் இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் திருத்தும் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வினாத்தாள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு படையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “1 முதல் 12-ம் வகுப்பு” மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வழக்கமாக பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கப்படும். இந்நிலையில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பொதுத்தேர்வுகள் தாமதமாக தொடங்கியுள்ளது. அதாவது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 31-ஆம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையிலும், 12-ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வைத்த செக்….!!!!

18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், “சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு “குட் டச்” (Good touch), “பேட் டச்” (Bad Touch) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தால் பயனடைவார்கள். ஆனால் ஸ்டைலாக வர வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. கி.வீரமணி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா முழுவதும் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக 45 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாய பொது நுழைவுத்தேர்வு இந்த கல்வி ஆண்டு முதல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசு மாணவர்களின் மீது தொடுத்துள்ள அடுத்தகட்ட தாக்குதலாகும். சுமார் மூன்றரை மணி நேரம் நடக்க உள்ள இந்த தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள்…. திடீர் மயக்கம்….. பெரும் பரபரப்பு…..!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை அருகில் கவலைவென்றான் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு சத்துணவு சாப்பிட்ட 42 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். அதாவது இந்த பள்ளியில் நேற்று மதியம் 87 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். இதையடுத்து மதியம் 3:30 மணியளவில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, தலைசுற்றல் ஏற்பட்டது. அதன்பின் சில நிமிடங்களில் பல பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அருகிலுள்ள மங்களக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ இலவசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சோளம்பட்டு என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் சுமார் 130 க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு நெடுமானுர், காட்டுக்கொட்டாய், மணக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்து சிரமமான பாதைகள் […]

Categories
மாநில செய்திகள்

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களே… இன்றே(மார்ச் 16) கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியாகியது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே 6- 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 – 31 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5- மே 28 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12 […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆட்டோ…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!!!!

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள் .இவர்கள் அந்த பள்ளிக்கு பல கிராமங்களையும் தாண்டி 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கரடுமுரடான பாதைகளையும், காட்டு வழிகளையும் கடந்து பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இதை பார்த்த தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கந்தசாமி என்பவர் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சக ஆசிரியைகளிடம் இதுபற்றி கூறியுள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. சென்னை மேயர் கொடுத்த புதிய அப்டேட்….!!!!

சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகளை சென்னை மேயர் பிரியா ராஜன் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா ராஜன், பள்ளி மாணவர்கள் மட்டும் 20 வயது வரையிலான நபர்களுக்கு குடற்புழு காரணமாக வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் அனிமிகா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களே… மார்ச் 15 கடைசி நாள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியாகியது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே 6- 30 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 – 31 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5- மே 28 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12 […]

Categories

Tech |