மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியா பாஸில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 57 மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அந்த மாகாணத்தில் உள்ள மேலும் இரண்டு பள்ளிகளில் […]
