பணத்திற்காக பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது அங்குள்ள பயங்கரவாதிகளின் வழக்கமாகிவிட்டது. இதனை அடுத்து அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் மாணவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி கடத்தி சென்றுள்ளனர். அவர்கள் மொத்தம் 126 மாணவர்களை கடத்தி பணய கைதிகளாக வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 10 லட்சம் […]
