Categories
மாநில செய்திகள்

ஊசியால் முகப்பருவை அகற்றியதால் விபரீதம்…. 10 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி…..!!!

ஊசியால் முகத்தில் உள்ள பருவை அகற்றியதால் பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன், தனது முகத்தில் இருந்த பருவை ஆசிரியர் ஊசியின் மூலம் தவறுதலாக அகற்றியதால் அந்த மாணவனின் முகம் வீங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியர் ஊசியை வைத்து முகப்பருவை அகற்றியதால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமண மண்டபத்தில்…’லிப்ட்’ அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பலி… 2 பேர் படுகாயம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் மீது வழக்குபதிவு…. 3 பேர் கைது…!!!

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெத்திக்குப்பத்தில் ஒரு திருமண மண்டபம் அமைத்துள்ளது. இந்த திருமண மண்டபம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்பவருடைய மகள் ஜெயபிரியாவுக்கு சொந்தமானது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரண்டாவது மாடியில் இருக்கின்ற உணவு கூடத்திற்கு லிப்ட் மூலமாக கேட்டரிங் பணியாளர்கள் உணவு பொருட்களை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வேன் மோதி பலியான மாணவன்…. பெற்றோருக்கு போன் போட்டு ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்….!!!!

நேற்று சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தையும், மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரையும் காவல்துறையினர் கைது […]

Categories

Tech |