Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 8-ஆம் வகுப்பு மாணவன் பலி….. கதறும் பெற்றோர்…!!!

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் மில் தொழிலாளியான மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவாகர்(13), ஜீவா(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் திவாகர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவாகர் இன்று காலை குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்து கொண்டிருந்தார். தொடர்ந்து மற்ற மாணவர்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் குளிக்க சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்ரப் அலி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாந்தோம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஷ்ரப் அலி தனது நண்பரான டேனியல் என்பவருடன் வெற்றி நகர் அருகே இருக்கும் மெரினா கடற்கரை குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கடலில் குளித்து கொண்டிருக்கும் […]

Categories

Tech |