பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் மில் தொழிலாளியான மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவாகர்(13), ஜீவா(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் திவாகர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவாகர் இன்று காலை குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்து கொண்டிருந்தார். தொடர்ந்து மற்ற மாணவர்களை […]
