Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டுக்குட்டிய முழுசா முழுங்கிட்டு” பள்ளி பேருந்தில் படித்திருந்த மலைப்பாம்பு…. வைரலாகும் பகீர் வீடியோ…..!!!!

பள்ளி பேருந்துக்குள் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பேரேலி பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்துக்குள் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டு பேருந்துக்குள் பதுங்கி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சீட்டின் அடியில் இருந்த மலைப்பாம்பை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுடன் சென்ற பேருந்து தீப்பிடித்தது…. பெரும் பரபரப்பு….!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சேந்தமங்கலத்தில் மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: பள்ளி பேருந்துகளில் இதெல்லாம் கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். ஒரு சில சமயங்களில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அல்லது ஓட்டுநரின் கவனகுறைவு காரணமாக பள்ளிப்பேருந்துகளிலேயே குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து…. துடிதுடித்து இறந்த குழந்தைகள்….!!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் அருகே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவி.. சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவர்.. மாணவியின் துணிச்சல்..!!

அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உலகில் ஹில்ஸ்பாரோ கவுண்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரோனால் ஜான்சன் என்ற 45 வயதுடைய நபர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் பள்ளிப் பேருந்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். இதுகுறித்து ஒரு அதிகாரி […]

Categories

Tech |