Categories
மாநில செய்திகள்

பள்ளி பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏன்….? காரணம் இது தான்…. செவி சாய்க்குமா அரசு….? எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்…!!!!

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுமே செய்து கொடுக்கப்பட வேண்டும். அதாவது பள்ளி கட்டடங்களில் ஏற்படும் பழுது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் உடைய எண்ணிக்கைக்கு ஏற்றார் போல நிதியும் வழங்கப்படுகிறது. இதனை அந்த வருடத்திற்குள் மட்டுமே […]

Categories

Tech |