Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு…. பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 17 வயது மாணவி மர்மமாக இறந்து கிடந்தார்.. இது தற்கொலையல்ல, கொலை தான் என்று பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிகேட்டு பள்ளியில் 4 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி செயலாளர் சாந்தி, தாளாளர் ரவிக்குமார், […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு….. ஜாமீன் வழங்க மறுப்பு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ….. ஒருநாள் சிபிசிஐடி காவல்….!!!!

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் […]

Categories

Tech |