Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்க அனுமதி வேண்டும்…. 10 நாளில் ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் பள்ளியை சீரமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் 10 நாளில் பரிசீலித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த +2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.. இதையடுத்து இதற்கு நீதிகேட்டு 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது.  இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு பேருந்துகள், பள்ளியின் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.. […]

Categories
Uncategorized

ஒரே பாலினத்தை சேர்ந்த பெற்றோர்… 5 வயது மகளுக்கு நேர்ந்த நிலை…!!!

அமெரிக்க நாட்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் என்பதால் ஐந்து வயதுடைய சிறுமி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் லூசியானா என்னும் மாகாணத்தில் இருக்கும் பைபிள் பாப்டிஸ்ட் அகாடமி பள்ளி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் தம்பதியின் 5 வயது மகளான ஜோயியை பள்ளியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த தம்பதி தெரிவித்ததாவது, நாங்கள் வாழும் முறை காரணமாக ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட பின் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்…. பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை அறிவிப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 10ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில் கல்வி கட்டண நிலுவை காரணமாக சில தனியார் பள்ளிகளில் சம்பந்தபட்ட மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. 2 வகையான வகுப்புக்கு அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!!

டெல்லியில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் டெல்லியிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 7(இன்று) முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும் பள்ளி நிர்வாகம் நேரடி […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க..? கழிவறை கதவுகளை அகற்றிய பள்ளி நிர்வாகம்… அதிர்ச்சியில் மாணவ-மாணவிகள்..!!

கனடாவில் பள்ளி ஒன்றில் கழிவறை கதவுகள் அகற்றப்பட்டிருந்த சம்பவம் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் Sackville நகரில் உள்ள Tantramar Regional High School என்ற பள்ளியில் கழிவறை கதவுகள் திடீரென அகற்றப்பட்டுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த Madyson Wells என்ற மாணவி இதுகுறித்து புகார் அளிப்பதற்காக பிரின்சிபல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முன்பு பல மாணவ மாணவிகள் கூடி இருந்துள்ளனர். இந்த நிலையில் வாக்குவாதம் அதிகரித்த காரணத்தினால் பிரின்சிபல் மாணவ மாணவிகளில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் பாலியல் டார்ச்சரா? எண் 14417-ல் புகார் அளிக்கலாம் …. தமிழக அரசு அதிரடி …!!

பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் […]

Categories
உலக செய்திகள்

“மூக்குத்தி அணிந்து பள்ளிக்கு சென்ற சிறுமி!”.. பள்ளி நிர்வாகத்தின் தண்டனை.. தாயார் குற்றச்சாட்டு..!!

பிரிட்டனில் 11 வயது சிறுமி, பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து சென்றதால் அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள Leicester என்ற நகரில் வசிக்கும் கரீன் லுன், என்பவரின் மகளான 11 வயது சிறுமி மேக்கி, கடந்த மாதத்தில் குடும்பத்தினரோடு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது, அங்கு சிறிதான மூக்குத்தி ஒன்றை குத்தியிருக்கிறார். அதன்பின்பு, பள்ளிக்குச் சென்ற சிறுமியை பள்ளி நிர்வாகம் தண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறுமியை பிற மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனியாக வைத்துள்ளார்கள். மேலும், அவருக்கு கல்வி […]

Categories
அரசியல்

இதுதான் உயர்சாதி அரசியல்… திருமாவளவன் ஆவேசம்…!!!

மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவன் இந்து பெண்களுக்கு எதிராகப் பேசினார் என்று பொங்கிய எவனும் PSBB பள்ளியில் பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காக குரல் கொடுக்க வரமாட்டான் என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பின்னர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்…!!

சென்னையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அப்பள்ளி அவரை பணி நீக்கம் செய்தது. மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதை கண்டித்த பாமக ராமதாஸ் ” […]

Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு ஒத்துழைக்காத PSBB பள்ளி நிர்வாகம்… ஆணையர் குற்றச்சாட்டு…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட ஆசிரியர்களுக்கு பள்ளியில் வேலை கிடையாது…. ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பிய பள்ளி நிர்வாகம்…. சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு….!!

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் அனுப்பிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள்  பள்ளிக்கு […]

Categories
உலக செய்திகள்

“விளையாட்டு வினையானது!”.. வகுப்பை புறக்கணிக்க மாணவர்கள் செய்த செயல்.. நடக்கப்போகும் விளைவுகள்..!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பை புறக்கணிக்க தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக பொய்யான சோதனை முடிவை காட்டிய மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்கவுள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் உயர் நிலை பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் வகுப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பொய்யான பரிசோதனை முடிவுகளை காட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகம் இதனை நம்பி உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவிட்டனர். அதன் படி, ஆசிரியர்கள் மற்றும் மொத்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் என்று அனைவரையும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் ஆசிரியர் குற்றச்சாற்று… மாணவன் எடுத்த விபரீத முடிவு… பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டதால் மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவா மணிகண்டன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் அண்ணாநகர் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவா மணிகண்டனின் ஆசிரியர் மாணவனின் தந்தையை அழைத்து “உங்கள் மகன் ஒழுங்காக படிப்பதில்லை” என்று மாணவன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனால் […]

Categories

Tech |