Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி தற்கொலை….. மீண்டும் திறந்த பள்ளி….. 23 மாணவிகளுக்கு டிசி…..!!!!

திருவள்ளூரில் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட பிறகு 16 நாட்கள் கழித்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதை தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், விடுதிக் காப்பாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு”…. பாளையங்கோட்டையில் அதிகாரிகள் ஆய்வு….!!!!!

தமிழக அரசு உத்தரவின் பேரில் பாளையங்கோட்டையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன் விளைவாக பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி செய்து தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டதின் பெயரில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு…. நாளை முதல் விடுமுறை…. பள்ளி திறப்பு எப்போது…?

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து நாளை முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு…. சற்றுமுன் வெளியான புதிய தகவல்….!!!!

நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னர் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிலைப்பாடில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது…? மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடைகிறது. தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 10 முதல் மே 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 1 ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை ஆண்டு தேர்வு நடத்த வேண்டும். மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட முடிவு வேண்டும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முன்கூட்டியே திறப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிப்ரவரி 15-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சட்டபேரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்தபின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது, பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதால் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 6-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கக்கூடாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விடுமுறை தினத்தில் பள்ளிகள் திறந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை என்று டிசம்பர் 25ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கிரீன் சிக்னல் காட்டிய அரசு….!!!!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினாலும், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிகிறது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி கொள்ளுங்கள் என்று டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது. அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 1 வாரத்திற்கு மூடியது. மேலும் கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. கேரளா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…! இன்று பள்ளிகள் திறப்பு இல்லை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில்  நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று மற்றும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி திறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. சத்துணவு வழங்க அரசு ஏற்பாடு….!!!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 91,139 சத்துணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இன்னும் 2 மாதம் தான்…. அமைச்சர் கடும் எச்சரிக்கை….!!!!

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறிய படாமல் கொரோனா முதலாவது அலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனால் சர்வதேச மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கு தீவிரம் காட்டின. அதன்பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உபயோகத்துக்கு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி பல இடங்களில் கிடைப்பதற்கு சவாலாக இருந்த நிலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 21 முதல் 8-11 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று  2வது அலை குறைந்துள்ளதால், ஒடிசா மாநிலத்தில் 21 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பிற்கான நேரடி வகுப்புகளும், 25ம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு …. வரும் 25 ஆம் தேதிக்குள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25-ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தொடக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. கொரோனா தொற்று நெறிமுறைகளின்படி ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில் உயர் வகுப்பு மாணவர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார ஆரம்ப வகுப்பறைகளை பயன்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில்1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜிகே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2 வது அலை குறைந்துள்ளதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. அரசு பள்ளியில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம்தேதியிலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு 1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பல […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி திறப்பிற்கும்…. இதற்கும் எந்த தொடர்பும் இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக மாணவிகள் ஆசிரியர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கும், பள்ளி திறப்பிற்கும் எந்தவொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்-1 முதல்…. பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-23 முதல் பள்ளிகள் திறப்பு…. உ.பி மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கூடாது – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 வகுப்பு வரை 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடு பகுதிகளில் பள்ளிகளை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டுபாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை மீண்டும் திறக்கவும் – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  ஆனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மட்டும்  திறக்கப்படவில்லை. அந்த வகையில் மீண்டும் பள்ளிகளை திறக்க கோரி மகாராஷ்டிரா, டெல்லி, […]

Categories
தேசிய செய்திகள்

சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு…? – ஆசிரியர்களுக்கு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் பாதிப்பு குறைந்துள்ளதால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இந்த முறையை பின்பற்றுங்க… “அதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது”… பெற்றோர்- மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.  உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸினால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து  மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் Grant Shapps ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 22 முதல்…. 6 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கர்நாடகாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ம்  தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை பற்றி […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 1 […]

Categories
உலக செய்திகள்

பொருளாதாரத்தை விடுங்க…! குழந்தைகள் உயிரை பாருங்க… பள்ளி திறப்பில் புலம்பும் பிரதமர் …!!

பள்ளிகள் திறப்பது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் மடிக்கணினி வசதி இல்லாதவர்கள் மற்றும் சுகாதார பணி போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுவர்களின் குழந்தைகள் என சில குழந்தைகள் தினமும்  பள்ளிக்கு செல்லும் கட்டாயம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு நாளைக்கு 3 அல்லது 5 மணி நேரம் பாடங்களை […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2ஆம் தேதி முதல் பள்ளி திறப்பு – மாநில அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவியதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்ததால் இணையம் வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடு குறித்து எந்த அறிவிப்பையும் மத்திய – மாநில அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் ஆங்காங்கே சில மாநிலங்கள் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். பொதுமுடக்கத்தின் போது கல்வி […]

Categories

Tech |