என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்தனர். இந்தியா முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஆகிய போட்டி நடைபெற்றது. அதன்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஓவிய ஆசிரியர் உதவியுடன் […]
