மாணவர்கள் கல்வியை கற்றுக் கொள்ளும் இடமாக மட்டுமில்லாமல் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடங்கள் கற்றுக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் வீட்டு பாடங்களை எழுதுகிறோமே, தேர்வில் வெற்றி பெறுகிறோமே, ஒழுக்கமாக இருக்கணும் என்கின்ற பயம் மாணவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். ஆசிரியர்களின் கம்பு மீது பெற்றோர் மீதும் மிகுந்த அச்சம் தான் அந்த ஒழுக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஆசிரியர்களால் அடிவாங்கி பல பனிஷ்மெண்ட்களை கடந்து வந்தவர்கள் கூட இப்போது அவர்களது ஆசிரியர் மீது எந்த வன்மமும் இருக்காது. ஆனால் இன்று […]
