Categories
தேசிய செய்திகள்

டிரவுசரில் மலம் கழித்த சிறுவன் மீது…. கொதிக்கும் நீரை ஊற்றி ஆசிரியர்…. உச்சகட்ட கொடூரம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் வகுப்பில் டிரவுசரில் மலம் கழித்த சிறுவன் மீது ஆசிரியர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் இரண்டாம் தேதி நடந்த இந்த சம்பவம் நேற்று தெரியவந்துள்ளது. ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் மீது, ஆசிரியர் ஹுலிகேப்பா, கொதிக்கும் நீரை ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். 40% தீக்காயம் அடைந்த சிறுவன் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளி கழிவறையில் சிறுவனை கடித்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

மணப்பாறை அருகே பள்ளி கழிவறையில்  சிறுவனை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 11 வயது சிறுவன் பாலாஜி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை திறந்தபோது கையில் பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து மாணவன் கத்தி கூச்சல் போடவே ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகில் புதர் அதிகம் கிடைப்பதாலும், […]

Categories
உலக செய்திகள்

நதியில் தவறி விழுந்த சிறுவன்…. சடலமாக மீட்பு…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்த சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் வழியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்திலிருந்து நதியின் விழுந்துவிட்டார். இந்நிலையில் சிறுவனின் சத்தம் கேட்டு பெண் ஒருவர் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளி மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் ஒரு வார காலமாக காவல்துறையினர் காணாமல் […]

Categories

Tech |