புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி சிறுமியை வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு. புதுச்சேரி மகாணம் நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இந்த நிலையில் நந்தகுமாரும் பள்ளிச் சிறுமி ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் நந்தகுமார் அச்சிறுமியை கடந்த 18 ஆம் தேதி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர் மற்றும் அவரின் நண்பன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட […]
