Categories
தேசிய செய்திகள்

இப்படி தான் சரக்கு அடிக்கணும் OK…. மாணவர்களுக்கு அட்வைஸ்…. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்….!!!!

சட்டீஸ்கரின் பள்ளி கல்வி அமைச்சர் பிரேம்சாய் சிங் தேகம் தற்போது, 2 சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வாத்ராப் நகரில் பள்ளி மாணவர்களுக்காக நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மது அருந்துவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதற்கு அடிமையாகி விடக் கூடாது. மது மக்களை ஒன்றிணைக்கிறது. மதுவை சரியான அளவு தண்ணீருடன் கலந்து குடித்தால் உடலுக்கு ஒரு கெடுதலும் இல்லை,’ என்று பேசினார். அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய […]

Categories

Tech |