Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2, 3 ம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வித்துறையில் திடீர் மாற்றம்…. அரசு அறிவிப்பால் ஷாக்கான அலுவலர்கள்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாக நலன் கருதி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. அதன்படி 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி யில் வகுப்பு 3 ஐ சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்க ஆணையிடப்படுகிறது. * ஆர். திருவளர்செல்வி, துணை இயக்குனர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி, பிரைமரி,தொடக்கப் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வகுப்புகள்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தயார் நிலையில் 6 கோடி புத்தகங்கள்…. பள்ளிக்கல்வித்துறை….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள் 1 வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி மாணவர்களுக்கு – அதிரடி உத்தரவு …!!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஒன்றே கால் ஆண்டுகளாக மிரட்டி வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறையத் தொடங்கிய தொற்று தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்க தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தடுப்பு நடவடிக்கைகளையும்,  பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… நாளைக்குள் முடிங்க…. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

நாளைக்குள் கருத்து கேட்டு முடிக்கும்படி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 50 லட்சம் பேர் படிக்கின்றனர் தற்போது பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளைக்குள் கருத்து கேட்கப்பட்டு நாளை மறுதினம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் சென்னையில் இருக்கும் பள்ளி கல்வி துறைக்கு வந்து சேரும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன் மூலமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனி தேர்வு இல்லை…. அதிரடி ஹேப்பி நியூஸ்… செம

கொரோனா பேரிடரால் பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது வரை முழுமையாக பள்ளி கல்லூரி திறப்பு காண எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்  நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் பிரதானமாக எதிர்கொள்ளும் அரையாண்டு தேர்வும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வைரலாகியது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த உழப்பத்துக்குள்ளாகினர். அரையாண்டு தேர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12-க்கு பொது தேர்வு ரத்தா? ”அமைச்சர் சொன்ன பதில்”.. எகிறும் எதிர்பார்ப்பு!

2020- 21 ஆம் கல்வி ஆண்டுக்கான கால அளவை முடிவடைய இன்னும் 4-5 மாதங்களே உள்ள நிலையில்  எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது. இதனிடையே இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி, சந்தேகம் மாணவர்களிடம் இருந்து வந்தது… இது குறித்த கேள்விக்கு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.. 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாதம் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர் சொல்லிட்டாங்களா ? அப்படினா மட்டும் வாங்க….! தமிழகம் முழுவதும் உத்தரவு …!!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்  திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை […]

Categories
கல்வி சற்றுமுன்

பிளஸ்-2 தேர்வு – தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]

Categories

Tech |