Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய மாநில கல்வி கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அதிரடி….!!!

பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்வி கொள்கை தமிழகத்திலும் உருவாக்கப்படும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்திலிருந்து தவிர்த்து வருகிறோம். அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான அசத்தல் மென்பொருள்…!!!

மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் கணிதம் கற்கும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் விளையாட்டின் மூலம், கணிதம் கற்கும் அசத்தல் மென்பொருளின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, அந்த மென்பொருளை வெளியிட்டுள்ளார். அதன்பின் அமைச்சர் பேசியதாவது, கணிதம் என்பது கடுமையான பாடம் என்ற மனநிலை அதிக மாணவர்களின் மத்தியில் உள்ளது. ஆனால் கணிதம் ஒரு தனித்துவமான பாடம் […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!!

தற்போதைக்கு 1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனே இருக்கின்றனர்.. இந்த சூழலில் 1 முதல் 8 வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பாதிப்பு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். முதற்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா […]

Categories

Tech |