Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் படித்த ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை: ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

412 மையங்களில் இலவச நீட் பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பமுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு….. வெளியான மகிழ்ச்சி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மேல்நிலைப் பள்ளிகளில் 200 தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 2460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த வருடமே பணிக்காலம் முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடம் இவர்களுக்கு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(28.10.22) அரசுப்பள்ளிகளில்…. 3 மணி முதல்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் நாளை….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… பள்ளி கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்…!!!!

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021- 2022 ஆண்டில் அரசு மேல்நிலைப் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு போட்ட ஐகோர்ட்; நேரில் ஆஜர் ஆன பள்ளிக் கல்வி ஆணையர் ..!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவு மட்டும் போதாது,  ஓய்வூதிய தொகையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களுக்கும்…. 2025 ஆம் வருடத்திற்குள்….. பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் என்னறிவு கல்வியை வழங்கும் விதமாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9.83 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் உதவியோடு 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு கல்வி அளிக்க பள்ளி கல்வித்துறையின் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா செல்ல…. இனி இந்த வாகனங்களில் தான்…. பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!

கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலாவிற்கு செல்ல கடும் நிபந்தனை விதித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே சுற்றுலா செல்ல பள்ளிகள் பயன்படுத்த வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய அனுமதி கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா… பள்ளி கல்வித்துறை போட்டி தேதிகள் வெளியீடு…!!!!

தமிழக பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழாவிற்கான போட்டி தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து வகை இடைநிலை மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அல்லது படைப்பாற்றலை வளர்க்கவும் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டீசை, கருவிசை, நடனம், காட்சிக்கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை..!!!!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து செயல்முறைகளை பற்றி ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக அதிகமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளி கல்வித்துறை..!!

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக் கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு….! “பாரதியார் நினைவு தின கவிதை போட்டி”….. வெல்பவர்களுக்கு விருது….!!!

பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான கவிதை போட்டி திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 9-தில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது வழங்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்….. இதனை உடனே அகற்ற வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்விச்சிறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அதுவும் திமுக பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. தற்போது பள்ளிகளில் மாணவர்களை கொண்டு தூய்மை பணிகளை செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கமாக பள்ளியில் என்சிசி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு… பள்ளிக்கல்வி இணை இயக்குனர் புதிய உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற துறை தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் முன் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை கூறி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்த சுற்றறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வித் திட்டம்…. ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதன்படி சென்னை மண்டலத்தில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அதில் இல்லம் தேடி கல்விக்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் மீதமுள்ள ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

இனி 1 மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு….. தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் குடிநீர் பிரச்னை, கழிவறை பிரச்னை  குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களிடம் ஆசிரியர்கள் வாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9,10,11,12 மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த 13ஆம் தேதி கனியாமூரில் பள்ளி மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர் பார்க்கணும்” தமிழக பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளிகளில் தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தேதிகளை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 12ஆம் தேதியும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

இலவச பாடப்புத்தகங்கள் விற்பனை….. பள்ளிகள் மீது நடவடிக்கை….. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!

இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், நாகமலை, புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: “10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறையில்…. மாதம் ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை…. ஜூன் 30 கடைசி தேதி….!!!!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் வாய்ப்புகளுக்கு இளம் திறமையான ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department பதவி பெயர்: Fellows and Senior Fellows மொத்த காலியிடம்: 152 கல்வி தகுதி: Any Degree சம்பளம்: Fellows – Rs.45,000/- Senior Fellows – Rs.32,000/- கடைசி தேதி: 30.06.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tnschools.gov.in https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

Categories
மாநில செய்திகள்

இங்கேயும் மாணவர்களே….! 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

1-12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. “5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்க கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை […]

Categories
மாநில செய்திகள்

“கட்டாயம் பள்ளிக்கு வரவும்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சிக்குப் பின் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூன் 14ஆம் தேதி மாணவர் சேர்க்கை பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 12 வரை….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் என்ற  தலைப்பில் வாசிப்பு இயக்கம் இன்று முதல் ஜூன் 12-ஆம் வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதில் பங்கேற்று தங்களது வாசிப்பு திறனை காட்டலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி”…. யாருக்கு எப்போது தொடங்கிறது?….. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்றவர்களுக்கு வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி யுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்வு நிறைவடைய […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் 8 மணிக்கு வர வேண்டாம்….. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை தொடங்க இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வந்தால் போதும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.  கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். அவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில்….. 3000 பட்டதாரி ஆசிரியர் நியமனம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

9 மாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்பது வடமாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாகவும், காலி பணியிடங்களிலும் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சம்பளம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 ஆண்டு நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கப் பள்ளிகளில் ‘Smart Class’…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். அப்போது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக அதிகரித்துள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆறுமாதம் நீட்டிக்கப்பட உள்ளது. அனைத்து தொடக்கப் பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு….. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking:11,12 மாணவர்களுக்கு…. 12 நாட்கள் மட்டுமே விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், ஜூன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 12ம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை விடுமுறை….. ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்  கொரோனா தொற்று பரவி  வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை  தொடர்ந்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?…. அரசின் முடிவு என்ன?….!!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு பிஎஃப் தொகை மற்றும் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு இனி ஓய்வு ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு….! தேர்வு தேதி திடீர் மாற்றம்…. மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பி.யூ.சி தேர்வு கால அட்டவணையானது மாற்றம் செய்து வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பி.யூ.சி.   தேர்வு நடத்தப்படவில்லை. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பி.யூ.சி தேர்வுக்கான கால அட்டவணைகளும் திடீரென மாற்றம் செய்துள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வானது வருகின்ற ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. எனவே ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கிறது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12-ஆம்  வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16ம் தேதியிலிருந்து மே 6 ம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்க […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம்ம நியூஸ்…. தனிப் பேருந்து…. அமைச்சர் தகவல்….!!!!

தமிழகத்தில் தலைமையேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டால் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச பாட புத்தகம், சீருடை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறது. அதில் முக்கியமான ஒன்று இலவச பேருந்து பயணம். பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்?…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அது மட்டுமல்லாமல் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் மாணவர்களுக்கு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக சீருடை, புத்தகம், உணவு என்று பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது . அந்த வகையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் சீருடை, புத்தக பை, கால் ஏந்திகள், காலணிகள் ஆகியவை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்காக புதியதாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2022- 23 […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை செம சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு Raincoat மற்றும் Ankle Boots வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்களில், மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு வரும் கல்வியாண்டில் Raincoat வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் ஜாக்பாட்…. அமைச்சர் சொன்ன சூப்பர்  தகவல்….!!!!

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிகளில் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தற்போதைய சூழலில் பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.  […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே அப்படி செய்யாதீங்க…! பார்த்தாலே பயமா இருக்கு…. அன்பில் மகேஷ் எச்சரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவ மாணவிகள் படியில் பயணம் செய்தால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் மீது நடவடிக்கை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். பள்ளிக்கு குழந்தைகள் வரும் போது பாதுகாப்பாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறோம். வெளியில் கேட்டில் நின்று மாணவர்களை உள்ளே வர வளைத்து கதவை மூடுகின்ற வரை நாங்கள் அவர்களை கட்டுபடுத்துகிறோம், ஆனால் உள்ளே வந்ததற்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

அதுலாம் அந்த காலம்…! இனி மாணவர்களை அடிக்காதீங்க…. அமைச்சர் முக்கிய தகவல் …!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களை மீது  கண்டிப்பாக வன்முறை என்பது எல்லா பக்கமும் இருக்கிறது, மாணவர்கள் அளவிலும், ஆசிரியர்கள் அளவிலும் இருக்கிறது. இதை எப்படி நாம் கையாளவேண்டும் என்பதுதான் முக்கியமாக நோக்கமாக இருக்க வேண்டும். நான் சொல்வது மாணவர்களை வந்து ஆசிரியர் பெருமக்கள் கண்டிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு என்று ஒரு அளவு இருக்கிறது. அளவை மீறி போய், நம் சமூக வலைதளங்களில் வருவதை நாம் பார்க்கிறோம் ஒரு குழந்தையைப் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. லிமிட்டை தாண்டாதீங்க…. உஷாரா இருங்க… அமைச்சர் எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களை ஆசிரிய பெருமக்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அதற்கு என்று ஒரு லிமிட் இருக்கிறது. அதை தாண்டி கண்டிக்கிறார்கள் என்றால் அது வீடியோவாக வாட்ஸப்பில் வருகிறதை நாம் பார்க்கின்றோம். குழந்தையை பிரம்பால் அடிப்பது அந்த காலம். முடிந்து ஆனால்,  அதையும் மீறி சில இடங்களில் நடப்பது என்பது தான் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி லிமிட்டை தாண்டி மிருகத்தனமாக அடிக்கின்ற சூழ்நிலை வருகிறது என்றால் அதற்க்கு உரிய நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சொன்னதால்…. நம்பிக்கை வந்துட்டு… கண்ணும் கருத்துமாக இயங்கும் பள்ளிக்கல்வித்துறை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாலியல் புகார் தொடர்பாக ஏற்கனவே தொடர்ந்து ஆறு,ஏழு மாதமாக….  முதலில் எப்போ சென்னையில் தனியார் பள்ளியில் ஆரம்பித்ததோ அதில் இருந்து ஆங்காங்கே பள்ளிகளில் நடக்கின்றது. நாம் எடுக்கின்ற… மாண்புமிகு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகள் எந்த அளவிற்கு முனைப்புக் காட்டுவதைபொறுத்து இன்றைக்கு மாணவச் செல்வங்களுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது என்று தான் நினைக்க வேண்டும். துணிந்து மாணவ – மாணவிகள் 1098ஆக இருந்தாலும் சரி பள்ளியில் இருக்கின்ற ஆசிரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நர்சரி பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் […]

Categories

Tech |