Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…… உடனே விண்ணப்பியுங்கள்…..!!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  அதனைப் போல 11 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி முதல் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் முதல்முறையாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான ஜூலை 28ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அன்று சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்…. இன்றே (ஜூன் 22) கடைசி நாள்…. ஐஐடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். ‘ப்ரவர்தாக்’ என்ற சென்னை ஐஐடியின் அமைப்பு மூலமாக ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினர் அனைவருக்கும் கற்றுத் தரும் நோக்கத்தில் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 6வகுப்பில் இருந்து வயது வரம்பின்றி அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் தற்போது இந்த தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. […]

Categories

Tech |