Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நேற்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பே சரியான சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை….. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு….. அரசு அதிரடி முடிவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள், கல்லூரிகள்  திறப்பு குறித்து […]

Categories
உலக செய்திகள்

“முக்கிய அறிவிப்பு!”.. திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு.. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலானவை வரும் திங்கட்கிழமை அன்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊரடங்கை எளிமையாக்க எச்சரிக்கைக்குரிய சில நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை தான் […]

Categories

Tech |