Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவ்வளவு பள்ளி கட்டிடங்கள்?… பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

மதுரையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் தமிழகத்தில் மோசமான நிலையிலுள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புது கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் 2021-2022 வருடம் தமிழகத்தில் 2,553 […]

Categories
மாநில செய்திகள்

அட கடவுளே இது என்ன கொடுமை!…. இப்படிப்பட்ட கட்டிடத்திலயா பசங்க படிக்கிறாங்க?…. இந்த அவலத்தை நீங்களே பாருங்க….!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள குளிப்பாட்டி வன குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அதில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு பள்ளி கட்டிடம் வலுவிழந்து வகுப்பறையில் உள்ளே கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆக்கிரமிப்பு அகற்றம்…. தமிழக அரசு தகவல்…..!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் கல்வியாண்டு முடிந்ததும் பள்ளியை வேறு கட்டிடத்துக்கு மாற்றிவிட்டு, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்பாக பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி கட்டிடத்தை அகற்ற கல்வியாண்டு வரை அவகாசம் வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்தது. சிட்லபாக்கம் ஏரியில் பள்ளிக்கட்டிடத்தை தவிர பிற […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. காணாமல் போன பள்ளி கட்டிடம்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!!

பள்ளி கட்டிடத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் தரைமட்டமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். மேலும் கட்டிடத்தில் இருந்த இரும்பு போன்ற பொருள்களையும் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இச்சம்பவம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

372 பழுதடைந்த பள்ளி கட்டடங்கள்…. இடித்துவிட்டு புதிய கட்டிடம்…. அமைச்சர் மூர்த்தி தகவல்…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளி விபத்து…. ஈடுசெய்ய முடியாத இழப்பு…. அன்பில் மகேஷ் உருக்கம்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து விழுந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திடீரென இடிந்து விழுந்தபள்ளி கட்டடம்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்றுவரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலைதிடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக விடுமுறை என்பதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |