இலை குவியலுக்கு அடியில் சடலமாக கிடந்த பள்ளி ஆசிரியை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். லண்டனில் ஒரு பள்ளியில் சபீனா நெஸ்ஸா என்ற 28 வயது இளம்பெண் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் வீடு தெற்கு லண்டனில் உள்ள கிட்ப்ரூக் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த பப்பில் சபீனா அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அதன் அருகில் உள்ள கேடர் பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை பூங்காவிற்கு […]
