பள்ளி லிஃப்ட் கதவுக்குள் இடையே ஆசிரியை சிக்கி தவித்து படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரின் வடக்கு பகுதியான மலாடில் பகுதியில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் ஜெனரல் பெர்னான்டஸ். நேற்று தனது பள்ளியில் உள்ள ஆறாவது மாடியிலிருந்து இரண்டாவது மாடியில் உள்ள அறைக்கு செல்வதற்காக லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது அவரது கைப்பை லிப்ட் கதவுக்கு இடையே மாட்டிக்கொண்டது. உடனே குனிந்தபடி அந்த பையை ஆசிரியர் […]
