தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாட்டாணிக்கோட்டை வடக்கு பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்த வேலுச்சாமி ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே தரையில் உட்கார்ந்த படியே வேலுசாமி இறந்துவிட்டார். இதனை பார்த்த சிலர் அவர் போதையில் உட்கார்ந்து இருப்பதாக நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அசையாமல் இருந்ததால் […]
