Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி மூலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரிய ர் தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழுந்தடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு….!!!!

தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறையில் அவ்வளவு பெரிதாக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் மாற்றம் என்ற பெயரில் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, எமிஸ்,இணையதள பதிவுகள் என ஆசிரியர்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறதே தவிர நல்லது எதுவும் நடந்த பாடில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

TNSED செயலி: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி கற்றதால் மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக பல கல்விசார் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது தற்போது 1-3 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அனைத்து எண்களையும், எழுத்துக்களையும் முழுமையாக கற்பிக்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதனை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 8 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

sexual harassment: HM செய்த காரியம்… மாணவர்கள் எடுத்த ஆக்சன்…. இதுவே தக்க பாடம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை மாணவர்கள் வீடியோ எடுத்து வசமாக மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் இருக்கும் வகுப்பறைக்குள் சென்று தனக்கு பிடித்த ஏதாவது ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து ஏதாவது குற்றம் சாட்டி தனது வலையில் விழ வைத்துள்ளார். இதனை […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க! இன்னும் ஒரே வாரம் தான்…. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு இப்படியொரு சிக்கலா?…. தமிழக அரசுக்கு கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி முறையில் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இது  தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஆகவே முக்கியமான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் தொடக்க மற்றும் நடுநிலைப் […]

Categories
மாநில செய்திகள்

Shocking News: பல பள்ளிகளில் பாலியல் தொல்லை…. அடுத்தடுத்த பரபரப்பு ….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை….. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மறு உத்தரவு வரை விடுமுறை…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் […]

Categories

Tech |