அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் இருக்கும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிகாகோவில் கொரோனாவால் அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை அடுத்த மாதத்திலிருந்து திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் தெர்மாமீட்டர்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. மேலும் கடந்த வருடத்தில் சிகாகோ பள்ளி கல்வித்துறையால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கற்கும் மாணவர்களுக்கு ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இது […]
