ஓமன் நாட்டின் மன்னர், சவூதி அரேபிய மன்னரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமன் நாட்டின் அரசரான சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட், சவுதி அரேபியாவிற்கு அரச காரணங்களுக்காக பயணம் மேற்கொள்கிறார். அப்போது சவுதி அரேபியாவின் அரசர் மற்றும் இரண்டு புனிதப் பள்ளிவாசல்களுக்கு காப்பாளரான, சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சந்திப்பின் போது, ஓமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையேயான தரைவழிப் பாதை பணி விரைவாக […]
