Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-1 மாணவி”…. பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்….!!!!!

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!!

திடீரென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரமடுகு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் உதவி ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்தார். இதனால் மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் பள்ளி […]

Categories

Tech |