அரசு பள்ளியில் ஒரே நாளில் முப்பெரும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சுற்றுச்சுவர் திறப்பு மற்றும் மரக்கன்று நடும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ்வர் என்பவர் தலைமை தாங்கி புதிய சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி பாண்டித்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு […]
