நாமக்கலில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட இருப்பதாக எம்பி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை வேலைகளில் சத்தான உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் பிறகு நாளை அனைத்து […]
