Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்….. செப்டம்பர் 15 முதல்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சத்துணவு ஆயா காமாட்சி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் குட்டூர் பள்ளியில் சமையல் செய்து வந்த சத்துணவு ஊழியர் விஜயா 2 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சத்துணவு பரிமாறியுள்ளார். அப்போது காரிமங்கலத்தானூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! பள்ளிக்குழந்தைகளை “மண்ணில் புதைத்த” கொடூரர்கள்…. பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

அமெரிக்காவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 1976 ல் ஓட்டுனருடன் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தி சென்று அவர்களை உயிருடன் புதைத்த ஒருவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடந்த 1976 இல் நியூ ஹால் வுட்ஸ் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டுநர் மற்றும் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தியுள்ளார். அதன்பின்பு அந்த பேருந்துடன் 27 பேரையும் மொத்தமாக உயிருடன் தனக்கு சொந்தமான குவாரி ஒன்றில் புதைத்துள்ளார். அதுமட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம்…. எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள்….!!!!

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அனைத்து மாணவர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவரின் தாய் ஆன்லைன் வழியாக கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் இது தொடர்பில் மனு ஒன்றை தயார் செய்துள்ள அவர் மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் […]

Categories
உலக செய்திகள்

ரத்தவெள்ளத்தில் 18 பள்ளி குழந்தைகள்…. மர்ம நபரின் வெறிச்செயல்…. சீனாவில் நடந்த கோர சம்பவம்….!!

சீனாவில் 18 பள்ளிக்குழந்தைகளை கத்தியைக் கொண்டு குத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சீனாவிலிருக்கும் குவாங்சி ஜூவாங்க் பகுதியில் சிறுவர்களுக்கான பள்ளிக்கூடத்தில் திடீரென்று மர்ம நபர் புகுந்து அங்கிருந்த மாணவர்களை கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கினார். இத்தாக்குதலில் மொத்தமாக 18 நபர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர். மேலும் 2 குழந்தைகளை மர்மநபர் கொன்றதாகவும் தகவல் கிடைத்துள்ளத. இந்த கொலைவெறி தாக்குதலை நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்ததோடு மட்டுமில்லாமல் […]

Categories

Tech |