Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செஸ் வீரர்களுடன் மாணவர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள்….. உடனே நிரப்ப உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சம்மர் ஹாலிடே… மாணவர்களின் நலனுக்காக ….அறிவித்துள்ள செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக மாணவர்களின் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள உள்ள பல்வேறு முன்னெடுப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ்   பட்டியலிட்டுள்ளார்.  அவ்வாறு மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். மேலும் இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கோடை விடுமுறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக பரவிய  கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. அதனால் வருடம்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்- அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பரபரப்பு உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் தங்கள் சொத்து விபரம் மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி ….!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்கள் பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசாங்கம் எப்போ வேண்டுமானாலும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கும், அதை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறப்பதற்கு முன்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு ? ஐகோர்ட்டில் அரசு சொன்ன பதில்… மாணவர்கள் மகிழ்ச்சி ..!!

பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில்  70 சதவீதத்தை ஆண்டு கண்டனமாக நிர்ணயித்து அதில் 40சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் […]

Categories

Tech |