பெரம்பலூரிள்ள பள்ளி ஒன்றில் கழிவறைகள் கட்டி தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதில் பொதுமக்கள் பலரும் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தந்தனர். அதில் குன்னம் தாலுகா வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பள்ளி […]
