Categories
மாநில செய்திகள்

பிளஸ் டூ தேர்வு திட்டமிட்டபடி…. மே 3ஆம் தேதி நடக்கும்…. பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்கள் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மூன்றாம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து?… அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது பற்றி பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

மிக முக்கிய செய்தி…. 12 ஆம் வகுப்பு தேர்வு தற்காலிமாக ரத்து?….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தேர்தல் பயிற்சி நடத்தப்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இனி பள்ளிகள் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்தி… தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை?… புதிய தகவல்…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலேயே இருக்கலாம்…. பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா சற்று குறைந்தது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறிவைத்து வேகமெடுத்து வருவதால் பெற்றோர்களிடையே அச்சம் நிலவியுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

இனி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை ?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கவும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழை வழங்கினால் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டாம்… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 3,4 தேதிகளில் நடக்கும் பிளஸ் டூ தேர்வு… வேறு தேதிக்கு மாற்ற கோரிக்கை…!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் மே 3ஆம் தேதி நான்காம் தேதி நடைபெறும் தேர்வுகளை மாற்ற வேண்டும் என்று தமிழக தலைமை ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட அவசர குழு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அனந்தராமன் இதற்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 3ஆம் தேதி நடத்துவதாக தெரிவித்துள்ளது .சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

“இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிரடி உத்தரவு..!!

பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பராமரிப்பு செலவு ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு ஒரு லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது. இது தவிர ஆய்வகம் அமைத்தல், கூடுதல் கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு அவ்வப்போது நிதி ஒதுக்கப்படுகிறது .இப்பணிகளை மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.  நடப்பாண்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினா வங்கி வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு வினா வங்கி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறை கிடையாது… 6 நாட்களும் கட்டாயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் பள்ளிகள் இயங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ? வெளியான முக்கிய அறிவிப்பு ….!!

12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 6லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளிலேயே தேர்வு என்பது நடைபெற இருப்பதை போல சட்டமன்றத் தேர்தலும், இந்த முறை கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாக்குச்சாவடி களுடன் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக கடந்த 11, 12ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

9 முதல் 12ம் வகுப்பு வரை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கல்வித்துறை மகிழ்ச்சி அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாவங்கி தொகுப்பை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்து நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டத்தை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம்… பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித் துறை உறுதி…!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியரல்லாத பணியிடங்கள்…. நிரப்ப அனுமதி – பள்ளிக்கல்வித்துறை…!!

ஆசிரியரல்லாத அரசு பள்ளிகளில் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணையிடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களால் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா..? இன்னும் ஒரு நாள்தான் இருக்கு… பள்ளிகளை திறக்க… வெளியான அறிவிப்பு..!!

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனவைரஸ் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் பள்ளி கல்லூரி திறப்பதில் ஒருவித பயம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. முக்கியமாக பெற்றோர்கள் பள்ளிக்கு திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதலில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரட்டும், அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பொது தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

“மொத்தம் 2391 அரசு பள்ளிகளில்” இந்த வசதி இல்லை…. அதிர்ச்சி தகவல் – பள்ளிக்கல்வித்துறை…!!

கணக்கெடுப்பின் முடிவில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீருக்காக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் 2391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கழிப்பறை வசதி இல்லாத இந்த அரசு பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஜாலி ஜாலி… நிலமை சரியாகுற வரைக்கும்… நோ ஆன்லைன் கிளாஸ்..!!

புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று தமிழக பள்ளி, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடர முடிவு செய்துள்ளது. மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

2021 ஜூலை வரை பள்ளிகள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டின் இறுதி தேர்வு ஜூலை மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்கள் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதியை ரத்து செய்து முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – முதன்மைச் செயலாளர் ஆலோசனை..

பள்ளிகள் திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான நெறிமுறைகள்?  பல சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வருகின்ற 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆலோசனையால் திடீர் திருப்பம் …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு இருந்தாலும், மீண்டும் கல்வி நிலையம் எப்போது தொடங்கும் ? கல்வியாண்டு எப்போது ஆரம்பிக்கும் என்று பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் ஆவப்போது பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு கருத்து தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.14 முதல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 11, 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தலா 600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

அக்டோபர் 31வரை நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

தனியார் பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரும் அளவில் சரிந்து போயுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் தான் மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு வகைகளில் மக்களுக்கு சலுகை அறிவிப்புகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்தன. […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு “அலர்ட்”… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு  மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

யாம் இருக்க பயமேன்… மாஸ் அறிவிப்பு…. பெற்றோர்கள் மகிழ்ச்சி …!!

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் செப்டம்பர் வரை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பரவிவரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான வேலை நாள்  தொடர்ந்து தாமதமாகி வருவதால், கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ்-1 விடைத்தாள் நகல் நாளை முதல்… பள்ளி கல்வித்துறை தகவல்…!!!

பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” நாளை பிற்பகல் 3 மணி முதல் பிளஸ் ஒன் விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து. மேலும் மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் இன்று… பிளஸ் -1 சேர்க்கை ஆரம்பம்…!!

இன்று முதல் பிளஸ்-1 படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சென்ற 17ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“திருடுபோன இலவச லேப்டாப்கள் எத்தனை?”… பள்ளிக்கல்வித்துறை கேள்வி…!!

பள்ளிகளில் திருடு போன மடிக்கணினிகளை குறித்து அறிக்கையாக தயார் செய்து வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வருடம் தோறும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசிடம் இருந்து வழங்கப்படும் மடிக்கணினிகள் திருடு போகிறது என பல்வேறு பள்ளிகளிலிருந்து புகார்கள் நிறைய வந்திருக்கின்றன. இதனால் 2012 முதல் தற்பொழுது வரை காணாமல்போன மடிக்கணினிகளை பற்றிய தகவல்களை பள்ளிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள புகாரை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

திங்கள்கிழமை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – தேர்வுத்துறை அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு…? விளக்கம் கொடுத்த பள்ளி கல்வித்துறை….!!

நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், மே மாத கோடை விடுமுறை என்பது நீடித்துக் கொண்டே செல்கிறது. மேலும் சில பள்ளிகள் கொரோனா தொற்று உள்ளவர்களின் சிகிச்சை மையமாகவும் தனிமைப்படுத்தும் மையமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ? – முக்கிய செய்தி ..!!

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனிடையே உயர்கல்விக்கான பணிகளை கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இணைய வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற விஷயங்களை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – அதிரடி அறிவிப்பு 

கொரோனா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நாடுமுழுவதும் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பதை போல இந்தியாவும் இணைய கல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இணையவழி கல்வி குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில்தான் தமிழக அரசு பள்ளிகளிலும் இணையதளம் வகுப்புக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், மாணவர்கள் பாடங்களை கற்பதற்காக 297 காணொளிகள் தயார் நிலையில் உள்ளது என […]

Categories
தேசிய செய்திகள்

25% பள்ளி பாடங்களை குறைக்‍கும் மகாராஷ்டிரா அரசு

மாணவர்களின் நலன் கருதி 25 சதவீத பள்ளி பாடங்களை குறைப்பதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது மாணவர்களின் மன அழுத்தம் போக்கும் வகையில் பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையின்றி முடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories

Tech |