Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ரூ.10,000 பரிசு, “பெருந்தலைவர் காமராஜர்” விருது…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் 10000 ரூபாய் பரிசு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழியில் படித்து வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மழையால் பாதித்த வகுப்பறை, சுற்று சுவரை மாணவர்கள் பயன்படுத்தாமல் உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். திறந்த நிலை நீர்த் தேக்கத் தொட்டி,கிணறு அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

‘தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…. அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை….!!

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டிற்கான பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களை பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக மாதத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான திருப்புதல் தேர்வை நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் IAS உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…. ஸ்வீட் எடு கொண்டாடு…. செம….!!!

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்களை ஈடு கட்ட இனிமேல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பாடத்திட்டங்களை குறைந்துள்ள போதிலும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மீதமிருக்கும் நாட்களில் பாடம் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய திமுக சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக,தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அதன்படி கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 15 சதவீத சம்பள உயர்வு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய திமுக சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக,தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது.அதன்படி கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஆண்டுத் தேர்வு கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த, தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து நிலையில் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக ஆடல், பாடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்றுக்கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை நியமிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு சார்பாக இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.200 கோடி செலவில் மாணவர்களை பள்ளிகளில் இல்லாமல் வீடுகளுக்கு அருகே பொதுவான இடங்களில் அமரவைத்து தன்னார்வலர்கள் வழியே ட்யூசன் எடுக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான தன்னார்வலர்களை நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 முடித்தவர்கள் முதல் ஆராய்ச்சிப் […]

Categories
மாநில செய்திகள்

வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்த தீபாவளிக்கு மறு நாளான நவம்பர் 5 ஆம் தேதி வெள்ளியன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நவம்பர் 5ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தமிழக […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல் 15 நாட்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மானியம்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு 31 லட்சத்தி 214 மாணவர்களுக்கு செலவிட பள்ளிக்கல்வித் துறை மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

சம்பளம் கிடையாது…. தமிழகத்தில் சற்றுமுன் அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் தன் ஆர்வலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் மீது உடனடியாக…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தின் உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வரும் 27 ஆம் தேதிக்குள்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பது […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை வழங்குவதற்காக 419 ரூபாய் கோடி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை,எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முறை அமலில் உள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டு முறையானது தமிழகத்தில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காக வீடு தேடிச் சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்களை பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது. அதனைப் போலவே இந்த திட்டத்திற்கு லோகோ வடிவமைப்பு குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பணிமனை, விழிப்புணர்வு கலைப்பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேவையாற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்கள்…. மீண்டும் பள்ளியில் சேர்ப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்து வரும் நிலையில், கொரோனா காலத்தில் வழக்கத்தை விட இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடன் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 15 முதல் 30 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கட்டணத் தொகை விடுவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளி கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிகள் மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.419.5 கோடியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஆர் டி இ சட்டத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு 15 நாட்களுக்குள் கல்வி கட்டணம் வழங்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

இந்நிலையில் தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் கே. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 12ம் தேதி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி இடங்கள் இன்றுவரை கலந்தாய்வுகள் மூலமாக நடத்தப்படாமல் இருந்தன. ஆனால் தற்பொழுது பள்ளி கல்வித்துறை முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக 32 வருவாய் மாவட்டங்களில் 66 ம் கல்வி மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாக பணிகளை கவனித்தல், பத்தாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக… மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு இதுவரை கலந்தாய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு  நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் 66 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி மாவட்ட அலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் உள்ளார். மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாகப் பணிகளைக் கவனித்தல், 10 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தடுப்பூசி செலுத்திய பெற்றோர்களின் விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

தடுப்பூசி செலுத்தி கொண்ட பெற்றோர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட மாணவர்களின் பெற்றோர் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பள்ளிகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரன் ஆச்சு வைத்தால் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பற்றி அனைத்து விவரங்களையும் தருமாறு பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இதைப்பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர், ஜெயக்குமார் அனுப்பியுள்ள அறிக்கையில், காலிப்பணியிடங்களை பற்றி விவரங்கள் தருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டன. அதனையடுத்து முதுகலை ஆசிரியர் தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது. எனவே வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

இன்று யாரும் வர வேண்டாம்…. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், மீண்டும் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே இன்று பொது மாறுதல் தொடர்பாக யாரும் கலந்தாய்வுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்வித்துறையில் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்கள், […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா இருங்க… வகுப்பறைகளில் இனி… தமிழக அரசு புதிய திட்டம்…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஆண்டுக்கு ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது . அதன் பிறகு தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன . அதில்  முதல் கட்டமாக 9 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 50% மாணவர்கள் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது . இந்நிலையில் கொரோனா  பாதிப்பால் ஏற்பட்ட அச்சத்தை சரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது வெப்பமானி கொண்டு உடல் வெப்ப […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு உடனே பாடம் நடத்தப்படாது…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை முதல் 9, 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மாணவர்களுக்கு வகுப்புகள் காலை 9:30 மணி தொடங்கி மாலை 3:30 மணிக்கு முடிக்கப்படும் என்றும், கட்டாயம் மாணவர்கள் கவசம் அணிய வேண்டும். அப்படி […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு வருடமும்…. நவ-15 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் மீண்டும் செப்டம்பர்-1 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ரூ.38.37 கோடி மானியம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.19.18 […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வில் புதிய மாற்றம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. பாடத்திட்டம் குறைப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1- 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 – 54% பாடத்திட்டமும், 9 – 12ம் வகுப்புக்கு 60 – 65% பாடத் திட்டமும் பாடத்திட்டமும் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா சூழ்நிலையால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், முழுப் பாடப்பகுதிகளை நடத்துவது என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 37 பேர் அதிரடியாக வேறு இடத்திற்கு மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை வழியில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் 37 அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளி கல்வித் துறை நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி மற்றும் முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் பள்ளிகளில் தீவிரமாக கண்காணிப்பை நடத்த வேண்டும். வேலை செய்யும் மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு…. கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது.  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு – பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!

நீட் தேர்வு செப்டம்பர்-12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். , ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணபித்துள்ளனர். கரூர்மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல்…. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19  ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 10, 12-ம் வகுப்புக்கு மட்டும்…. தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அது […]

Categories

Tech |